கூடலூர் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்

கூடலூர் நகராட்சியில்  கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காய்கறிகள் பழங்கள் கொண்டு கொரோணா பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை தர்பூசணி பழத்தில் செதிக்கி பொதுமக்கள் பார்வைக்கு நகராட்சி சுகாதாரப் பிரிவு ஆய்வாளர் ரவிச்சந்தின் மூலம் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ளன மேலும் காளிபிளவர் கொண்டு கொரோணா போன்ற உருவாக் செய்து பொதுமக்கள் கொரோனா வரமால் தடுக்க தனித்திருப்போம் வீட்டிலே இருப்போம் என்ற விழிப்புணர்வு கருத்துக்களை தர்பூசணி Uழங்களில் செதுக்கி வைத்துள்ளனர்


Popular posts
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்
Image
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்
வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் அதிரடி
Image
கொரோனா வைரஸ் காரணமாக உணவு கிடைக்கவில்லை; ஒரு வாழைப்பழத்துக்காக மோதிக்கொண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள்
Image